மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

சிலேடைக்கவிதை - சிவன் அல்லது ஆற்று நீர்

சிலேடைக்கவிதை - சிவன் அல்லது ஆற்று நீர்

கண்டவிடம் சேரும், சங்கு புரளும், அங்கெல்லாம் விரியும் இடையில் மறையும், நன்கு நோக்கில் தெளியும், பாசம் பற்றும், உடுக்கை அலக்கும், மலையும் சூழ்(ல்), மண் பூசி வளைந்தும் நெளிந்தும் நடமிட்டு, நாடாளும் பொருளே....

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: