மொத்தப் பக்கக்காட்சிகள்

7 ஜன., 2009

சிலேடைக் கவிதை - கலைஞரும் சிவனும்.....

சிலேடைக் கவிதை - கலைஞரும் சிவனும்.....

அப்பன் ஏகன் தென்னாடுடைத்தவன் மகன் கொம்பன் தாரம் பலவுண்டு
மஞ்சளுடை உடுத்து நாற்காலி மேலமர்ந்த நாயகா தயாநிதியைக்
கைவிடாத மனமே அழகிரியை வலம் வந்தால் விரும்பியதைத் தரும்
கனிமொழி உடையோன் கேள் கலைஞரும் கயிலை நாதனுமொன்றே....

:::நாகராஜன்:::