மொத்தப் பக்கக்காட்சிகள்

21 பிப்., 2008

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

சிலேடைக்கவி - வள்ளுவனும் நாயும்

வள்ளுண்டு சொல்லில் ஈரிரண்டடியாய் வந்திருக்கும்
வெண்பாவுண்டு, மனை விளிக்க நடுவில் நிற்கும் ஒரு பாத்திரம்
வெண் முடியுண்டு வாலாய் வா சுகி என்றேஉரைப்பார்
வான்புகழ்க் கவியே மன்னிப்பாய் இந்நாயின் சிலேடைக்கு!

:::நாகராஜன்:::