மொத்தப் பக்கக்காட்சிகள்

2 ஜன., 2009

ஞானம்...



கடவுளைக் கேட்டேன்.. புதிய
காலணிகளை தா என்று..

கடவுள் கூறினான் ... என்னிடம் உன்னைப் போல
வேண்டுதல் இல்லாதவன் கால்களைப் பாரென்று...

எனக்குப் புதிதாய் ஞானம் வந்தது...

:::B. நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: