மொத்தப் பக்கக்காட்சிகள்

30 மார்., 2008

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

சிலேடைக்கவிதை - கல்யாணமும் கைதியும்

கட்டுண்டு காவலுண்டு கையது பொத்தி மெய்யது அடங்க
பட்டுண்டு வாழ்வர் கண்டீர் - பெற்றது தண்டனையாய்
கூட்டில் வாழ்தலும் வழக்காய் மாறாது காண் கல்யாணம்
கட்டியவனும் கொட்டிலில் கைதியும்

:::நாகராஜன்:::

அன்பு நண்பர் திரு. கோவிந்தன் அவர்களுக்கு
தாங்கள் கேட்டபடி திரு. சீவரத்தினதிற்காக ஒரு சிலேடைக்கவிதை.
நன்றி


:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: