மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

தமிழ் மீது கைவைக்காதே...

தமிழ் மீது கைவைக்காதே...

காதலித்தாய்
கைவிட்டாள்
தாடி வைத்தாய்
தண்ணி அடித்தாய்
அடுத்த பெண்ணிடம்
தோற்ற கதை சொல்லி
கல்யாணம் செய்தாய்
அப்புறம் ஏனடா
தமிழ் மீது கைவைத்து
கவிதைஎழுதி கொல்கிறாய்?

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: