மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

சிலேடைக்கவி - பூவும் பாம்பும்

ஒரு கூடைக்குளடங்கும், கொத்துண்டு காண், விரியும் வகை,
நாமமுண்டு, மண்ணோடுதான் வளரும், துணை சேர்கையில்
மணக்கும் என்பார், தலையின்கண் வைத்ததால், தாள்
மடிக்கப் பாலைக்காணும் பூவும் பாம்பும் ஒன்றே..


:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: