மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

சிலேடைக்கவிதை - அரியும் சிவனும் ஒன்றே...

களைதலால் தீயால் தகித்தலால் விளையுண்டாதலால்
உமி அனைத்துப் பிடிக்குமாம் வானவன் புண்ணியமாம்
சாம்பல் உரமாம் போர் உண்டாம் நீர் உண்டாம்
வம்பன் கராமா காளமேகம் சொன்னால் தப்புண்டா?

:::நாகராஜன்:::

குறிப்பு - அரி என்பது அரிசி அல்லது விஷ்ணுவாகும்

கருத்துகள் இல்லை: