மொத்தப் பக்கக்காட்சிகள்

11 மார்., 2008

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

சிலேடைக்கவிதை - பாரதியும் மலையாளியும்

முண்டிருக்கும் முழக்கமிடும் கடல் கடக்கும் ஒரு பக்கமும் சேராது
இடதுசாரிக் கொள்கைப்பிடிப்பிருக்கும் - சுய அபிப்ராயமே
சொந்தம் சேர்த்த சொத்து ஏதெனத் தெரியாமல் இறக்கும்
பார்ப் புலவனும் மலையாளியும் சமமாகுமா?

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: