மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

சிலேடைக்கவிதை - புத்தகமும் ஆறும்

அட்டை உள் அடங்கும், இரு பக்கமுண்டு, தெளிந்த நீரோடை
புரிதல் போலுண்டு, படித் துறையுண்டு, சிறுவர் தோள்
சேர்ந்து களிக்கும், ஞானமென்பார், கரையிலவென்பார்
ஒழுகும் ஆறும் நூலும் ஒன்றே என்பான் கராமா காளமேகன்.

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: