மொத்தப் பக்கக்காட்சிகள்

25 மார்., 2008

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

சிலேடைக்கவிதை - எருமையும் புது மாப்பிள்ளையும்

மூக்கணாங்கயிறுண்டு முகத்தில் பட்டமுண்டு அடிக்கடி
தலையசைக்கும் அடி வாங்கி தோல் தடிக்கும்
அனாவசியமாய் சிலிர்க்கும் உழைத்துதேயும் பாரம் சுமக்கும்
வினா கேட்காமல் எருமையும் அருமை மணவாளனும்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: