மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

ஏமாற்றம்...

ஏமாற்றம்...

ஏதோ ஒரு இரவில்
என் கனவில் வருவாள்...

நிஜம் தொட்டு உணர்த்தி
மடியில் கரைவாள்....

தன் துன்பமனைத்தும்
என்னிடம் கொட்டுவாள்...

தான் வாழவில்லை எனக்
கதறி வழி கேட்பாள்...

என் ஆறுதலுக்காக
வாழ்வதாய் அவள் கூற

கண் விழிப்பேன் உடனே ....
காதலியைத் துறந்து

வேறொரு பெண்ணை
மணந்த நான்...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: