மொத்தப் பக்கக்காட்சிகள்

30 ஜன., 2009

உணர்வுகள்....

உணர்வுகள்....

கைகள் கிறுக்கியதெல்லாம்
கவிதையாய் தோன்றும்போது
உணர்வீர் காதல் வயப்பட்டதை...

ஊரோரம் ஒற்றையாய் போகையில்
நாலு பேர் அடித்தால் உணர்வீர்
அவள் வீட்டில் அறிந்ததை...

நான்கு மாத தாடியும் கையில்
கல்யாணியும் இருக்கையில்
உணர்வீர் காதலில் தோற்றதை...

கையில் மணப் பத்திரிகையும்
எதிரே கண்ணீருடன் அவளையும்
காண்கையில் உணர்வீர் இறந்ததை..

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: