மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

சிலேடைக்கவி- கிழவனும் கோல் சண்டையும்...

முதிரும் முப்பத்திருபல், கழி கையிலேடுப்பர், உலர் காயம் ,மேலாம்
சுருங்கும் மேலெல்லாம், கைகால் தடுத்து தடிகொண்டடி வைப்பார்,
களியுண்டு அடிக்கடி (அடிக்கு அடி) கழியுண்டு , சுற்றுமிருந்து
வாய்பிளந்து போவார் காண், கழிச் சண்டையும் கிழவனும்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: