மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

சிலேடைக்கவி - சிவபெருமானும் மிளகாயும்

புரம் எரித்தலால், பச்சை உடையார், வேண்டாதவர்க்கு
உள்ளமிளகாய், தரித்தத்தில் நீர் வரும், பழுத்த சிவப்பன்,
நீயிருக்கும் இடத்தில் சீவனுண்டு, மேலே குடையுண்டு,
எரியும் கையது, தென்னாடுடை சிவனும் மிளகாயும் ஒன்றே...

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: