மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சிலேடைக்கவி - யானையும் கைதியும்

சங்கிலியால் பிணைப்பார் பொதுவில் கையுண்டு
கவளமாய் களியுண்பார் இரவில் உறக்கமில்லை
சட்டென்று மதம்பிடித்தல் குணமாம் ஆயுதத்திற்கு
அடங்குதல் கண்டீர் யானையும் கைதியும் சமன்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: