மொத்தப் பக்கக்காட்சிகள்

2 மார்., 2008

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சிலேடைக்கவி - சம்சாரமும் மின்சாரமும்

சுடும் தூக்கியடிக்கும் தரையில் விழுகையில் விளக்கணையும்
உள்ளே ஓடுவது ஒருத்தனுக்கும் புரியாது - எரிந்து விழும்
உலோகம் விரும்பும் தடிக்குப் படியாது மேல் உடுக்கும்
பாதுகாப்பின்றி அணுகாதே பெண்ணையும் மின்னையும்

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: