மொத்தப் பக்கக்காட்சிகள்

10 பிப்., 2008

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது


திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.

கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.

காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.

கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்

சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

கருத்துகள் இல்லை: