மொத்தப் பக்கக்காட்சிகள்

10 பிப்., 2008

படித்ததில் பிடித்தது - முஹம்மது எலியாஸ்

படித்ததில் பிடித்தது

திருடினேன். திருடன் என்றார்கள்.
கொள்ளை அடித்தேன்.
கொள்ளையன் என்றார்கள்.
கற்பழித்தேன்.
காமுகன் என்றார்கள்.
கொலை செய்தேன்.
கொலைகாரன் என்றார்கள்.
இவை அனைத்தையும்
சேர்ந்து செய்தேன்.
தலைவா என்றார்கள்.

கருத்துகள் இல்லை: