மொத்தப் பக்கக்காட்சிகள்

16 பிப்., 2008

நன்றி நண்பர்களே! - தனமதவன்

மழையில் நனைந்தேன்
உங்கள் புதுக்கவிதைமழையில் நனைந்தேன்.

விட்ட உறவை
வீதியில் புதுபித்தோம்
இந்த வலை வீதியில் புதுப்பிதோம்!! .

நேரில் கண்டோம்
நெஞ்சார அணைத்தோம்!
நேரம் தெரியாமல் நெடு நேரம் பேசினோம்!! .

கூடினோம்! கொட்டமடித்தோம்!
கொண்டாடினோம்!!
கும்மலமிட்டோம்! கூட்டான் சோறும் உண்டோம். .

நாட்கள் கடந்து நான் இங்கே வந்தாலும்
நல்ல கவிதை பார்த்து
நெஞ்சம் உருகினேன் உள்ளம் மகிழ்ந்தேன்!
.
நன்றி நண்பர்களே!
உங்கள் பணி தொடரட்டும்
நாவில் சுவையூட்டும் நற்றமிழ் வாசிப்போம்
.
தனமாதவன்

கருத்துகள் இல்லை: