மொத்தப் பக்கக்காட்சிகள்

19 பிப்., 2008

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும் :::நாகராஜன்::::

சிலேடைக்கவி - மழையும் பேருந்தும்

இரைச்சலோடே வரும் வெளியில் நீர் குடிக்கும் முட்டி உருளும்
இடியுண்டு கூட்டமாய்ப் புரளும் வேண்டும்போது வாராது
பள்ளத்தில் நிற்கும் சாலையில் ஓடும் முன்னே வெளிச்சம் வரும்
தெப்பலாய் நனைக்கும் கார் என்பார் மழையும் பேருந்தும்

:::நாகராஜன்::::

கருத்துகள் இல்லை: