மொத்தப் பக்கக்காட்சிகள்

23 பிப்., 2008

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...

சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...


திருடியவன் அவதாரம் உணர்த்தியவன் திருவெண்ணெய்

விரும்பியவன் உபதேசித் தறியன் கவிக் கம்பன்

அம்மகன் வம்பன் கோவர் கவிக் குடையன்

கம்பனுக்கும் கண்ணனுக்கும் தமிழ் சிலேடையாம்....


:::நாகராஜன்:::