மொத்தப் பக்கக்காட்சிகள்

23 பிப்., 2008

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

சிலேடைக்கவி - கலைஞரும் பேருந்து வண்டியும்

கண்ணாடி உண்டு அரசாங்கத்துக்குச் சொந்தம்
கண்டால் கூட்டம் முட்டி வரும் நடத்துனன் ஆனதால்
கோட்டையில் நிற்கும் நின்றவர்க்கு இடம் கொடுப்பதால் அகத்தில்
தொலைக் காட்சியுண்டு கலைஞரும் பேருந்தும் ஒன்றே..

:::நாகராஜன்::::

2 கருத்துகள்:

ம.நவீன் சொன்னது…

valthukal sir...

http://vallinamm.blogspot.com/

ma.navin

துபாய் நாகராஜன் சொன்னது…

நண்பர் ந. நவீனிற்கு,

என் வலைக்கவிதை பக்கம் ஒரு
கவிதைப் பூ வந்து போன
வாசத்தை சில வாசகங்கள் சொன்னது...

தங்கள் வலைப் பக்கம் வந்து போனேன்
தெளிந்த தமிழும் செறிந்த சொல் வளமும்
கண்டு நான் வியப்படையவில்லை....

புலம் பெயர்ந்த தமிழன்தான்
விட்டுப்பிரிந்த தாயை உளமார
நேசிப்பதில் வியப்பென்ன?...

:::நாகராஜன்:::
http://Naadoditamil.BlogSpot.Com