மொத்தப் பக்கக்காட்சிகள்

15 பிப்., 2008

கொடை....:::நாகராஜன்:::

செய்தி:

அதியமான் கோட்டையில் நக்சலைட்டுகள் ஸ்டேஷன் புகுந்துத் துப்பாக்கித் திருடியதில் போலீஸ்காரர்கள் உடந்தை..

நன்றி- சன் டிவி


கொடை:
தனக்கு வேண்டாம் நெடுவாழ்வு

உனக்குத்தந்தான் ஔவையே நெல்லிக்கனி...


விடுமோ வள்ளல்தன்மை

அதியமான் ஆண்ட நாட்டில்...

தமிழ் மாநிலக் காவலருக்கு
தப்பில்லை போலும்....

திருடனுக்கு துப்பாக்கித்

தூக்கித் தந்தாலும்....


:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: