மொத்தப் பக்கக்காட்சிகள்

17 பிப்., 2008

சிலேடைக்கவி... :::நாகராஜன்:::

சிலேடைக்கவி - பாகற்காயும் கந்தல் துணியும்

கசக்குதல் கூடியதால் பறிக்க ஏதுவாய் கொடியில் தொங்குதலால்
துவட்டலுக்கு உதவியதால் மேலே சொரசொரப்பாய் மஞ்சளாய் மாறும்
பழையதானால் தண்ணீர் இல்லாத் துபாயில் தலை துவட்டி
மழைநாளில் கவிராயன் கூறுவேன் பாகலும் கந்தலும் ஒன்றென்று!

:::நாகராஜன்:::

கருத்துகள் இல்லை: