மொத்தப் பக்கக்காட்சிகள்

18 ஜன., 2008

துணுக்குக் கவிதைகள் -ஷபீர் அஹ்மத்

சென்னை கடற்கரையில் ...

பிசசை கேட்டசிறுவனுக்கு ஒரு ரூபாய்மறுப்பு!
சுண்டல்காரனுக்குக்கொடுக்கும் போது
பறந்தே போயிற்றுபத்து ரூபாய் நோட்டு!!


மும்பை பஸ்ஸில்...

கர்ப்பவதிக்குஉட்கார இடம் இல்லயா?
கொடுத்துவிட்டுக் கேட்டேன்.
எத்தனை மாதம்?
அரை மணி நேரம்!

துபாய் ரோட்டில்....

நடந்து கொண்டிருந்த நண்பனை
காரிலிருந்து அழைத்தேன்.
வா. உனை drop செய்கிறேன்.
வேண்டாம்நான்
அவசரமாபோகணும்!

கருத்துகள் இல்லை: